யாருமற்ற தனிமை
அழகாக இருக்கிரது...
பின்னிரவின்
அமைதி கிளிக்கும்
வாகன இரைச்சல் தவிர
இந்த இரவின் அழகை
எதுவும் கெடுக்கவில்லை...
எண்பதுகளின் பாடல்
சூடான தேனீர்
இதைத்தவிர
வேறெதுவும் தேவையானதாய் இல்லை..
தூக்கம் தொலைவில் இல்லை
கண்மூடினால்
அணைத்துவிடும் அளவுதான்...
இருந்தும்
இன்றைய இரவை
இழந்துவிட விருப்பமில்லை...
நிர்மலமான நினைவுகளில்
தேனீரும் இளைய ராஜாவும்..
இதயம் இளைப்பாற தொடங்கியிருக்கிரது...
அழகாக இருக்கிரது...
பின்னிரவின்
அமைதி கிளிக்கும்
வாகன இரைச்சல் தவிர
இந்த இரவின் அழகை
எதுவும் கெடுக்கவில்லை...
எண்பதுகளின் பாடல்
சூடான தேனீர்
இதைத்தவிர
வேறெதுவும் தேவையானதாய் இல்லை..
தூக்கம் தொலைவில் இல்லை
கண்மூடினால்
அணைத்துவிடும் அளவுதான்...
இருந்தும்
இன்றைய இரவை
இழந்துவிட விருப்பமில்லை...
நிர்மலமான நினைவுகளில்
தேனீரும் இளைய ராஜாவும்..
இதயம் இளைப்பாற தொடங்கியிருக்கிரது...
No comments:
Post a Comment