Tuesday, May 12, 2020

இரவு...

யாருமற்று இருக்கிறது

இரவு...
இறக்கப்படாத
சிலுவைகளின் பாரம்
இன்னும்...
கனதி கூடுகின்றது...

விளங்கிகொள்ளவும்
விலக்கிக் கொல்லவும்
யாருமற்றவளாய்..

தேவை என்னவோ
தலை சாய ஓர் தோள்..
ஏனோ
தகுதியற்றவளாகவே இன்னும்

No comments:

Post a Comment