Sunday, June 3, 2012

வா ...


இலக்கணம்

எந்தன் இதய கரம் பிடித்து
என் வாழ்வின் இலக்கணம் ஆனவனே
இறுதிவரை மாறாமல் இருந்துவிடு
உன்னோடு இணையும் வாய்ப்பை இழந்தாலும்
உண் நினைவோடு வாழ்ந்திடுவேன் ...


தூது

உன்னிடம் தூது சொல்ல
என்னிடம் தோழி இல்லை
என் கவிதையே தூது...
கடுகதியில் வந்துவிடு ...







No comments:

Post a Comment