Thursday, August 2, 2012

நம்பிக்கையில் ......

http://lovephrases.files.wordpress.com/2011/05/love-dies.png

காதல்  மரணத்தை  விட  சக்தி  வாய்ந்தது
மரணத்தை  காதலால்  தடுக்க  முடியாது
ஆனால்   மரணத்தால் கூட  காதலை
பிரிக்க  முடியாது
நினைவுகளை  கூட  பிரிக்க  முடியாது
மரணத்தை  விட  காதலுக்கு  தான்   பலம்  அதிகம்
என் காதலுக்கும் பலம் அதிகம்
உன்னை என்னிடம் அது அழைத்து வரும்
நம்பிக்கையில் நான் ......

 liebe_0222.gif



Hold Me Always...

hold-me-always 

 You are enough for me and
 That is all I need so Hold me and 
never let go lets live 
together forever more…..

 

I love you....

Romantic-Love-making 

I love you so deeply I love you so much
 I love the sound of your 
voice and the way that we touch,
 I love your warm smile and
 your kind thoughtful ways 
and the joy that you bring to my life everyday,
 I love you today as I have from the start and 
I’ll love you forever with all of my heart………..


முத்தங்கள் ...



உன் இதழ் ஒற்றலுக்காய்
ஒவொரு கணமும்
உயிர் துடிக்கிறது ..
இதழோடு இதழ் சேர்த்து
இடையோடு இடை அணைத்து
இயல்பான உன் முத்தத்தால்
மூச்சு காற்றுக்கு
முழுவதுமாய் திண்டாட வேண்டும்
முரட்டுத்தனமாய்
உன் முத்தங்கள்
முத்திரை இடுவது எப்போது ...

 


பெண்மை ....

 

அழகான வெட்கம்
அருகினில் நீ
ஆசைகள் இருந்தும்
அமைதியாய் நான்
அணுவணுவாய்
உன் பார்வை
என் அந்தரங்கத்தை
அணுகிய போது..
அழகாய் மலர்ந்தது
பெண்மை ....
உனக்குள் தொலைத்து என்னை ...

Muah!

Baby.

Orkut Scraps - Big Love

கோலம்..

 

 உன் எண்ணம் என்னும் புள்ளி வைத்து
என் வண்ணம் எனும் பொடி கொண்டு
இதயம் எனும் வாசலில்
இனிமையாக நான் வரைந்த கோலம்
காலங்கள் மாறலாம்
என் கோலமும் மாறலாம்
உன்னை எண்ணி
என் மனதில் நான்
போட்ட கோலம் மட்டும்
என்றும் அழியாது ....


 Glitter Graphics | http://www.graphicsgrotto.com/


 

ஏன் கேட்கவில்லை ...

 


உன்னில் சாய்ந்து
உலகை மறக்க
ஆசை கொண்டேன் ..
தழுவிடும் உன் கரங்கள்
தரணியை மறக்க செய்ய
தாலாட்டும் அலை
தனிமையை இனிமையாக்க
தண்ணிலவின் குளிர்மை
தறிகெட்டு மனதை மயக்க
உன் அணைப்பில் உயிர் கரைய
ஒவோருகணமும்
ஏக்கத்தை சுமக்க ...
உயிரே ...................
என் உயிர் துடிக்கும் ஓசை
உனக்குமட்டும் ஏன் கேட்கவில்லை ...



என் எண்ண சிதறல்கள்



                                                             புரியாத புதிராக
புதைந்துகொண்டே
போகிறது என் காதல்
பூவாய் காதிருந்தும்
புழுதியில் புரளும் வரமோ ..
புன்னகைக்க முயற்சிகின்றேன்
புரியாத உன்னை நினைத்தல்ல
புரிந்தும் புரியாத என்னை நினைத்து

உனக்கான என் எண்ண சிதறல்கள்
எண்ணிலடங்காமல் என்னை சுற்றி
எதிலும் குறைவில்லை
உன் அலட்சியங்களில்
அன்றாடம் சாய்ந்து கொள்வதிலும்தான்
அன்பே அசையாத காதல் என்னிடம்
அநியாயம் பன்னுகின்றாய்
அனுதினம்...........

.