Friday, August 10, 2012

காத்திருகின்றேன்




காத்திருகின்றேன்
தனிமைகளில்
உன் நினைவுகளை
சுமந்தபடி ....
கரைந்து போகும்
நொடிகளெல்லாம் ...
கனக்கிறது நீ இல்லாமல் ...

No comments:

Post a Comment