விடிந்தும் விடியாத பொழுது
கடும் குளிருக்கு அஞ்சியோ என்னவோ
இருளை போர்வையாக்கி
வெளி வர தயங்கி பதுங்குகிறது
எவளவு மன தைரியத்தையும்
எளிதில் உடைக்க கூடிய
எகுவைகூட வெகுவாக பாதிக்கும்
எலும்பை உருக்கும்
குளிர் காலை ...

No comments:
Post a Comment