Tuesday, May 29, 2012

பிள்ளையார் சுளி



பேனா எடுத்ததும்
பிள்ளையார் சுளிகூட
போடவரவில்லை
உன் பெயரே பிள்ளையார் சுழியானது
அதனால்தானோ எனவோ
என் காதலும்
பிள்ளையாரின் திருக்கல்யாணம் போல்
தினம் தினம் தள்ளி போகின்றது ...
இருந்தும் என் கனவுகளும்
உன் நினைவுகளும் சுமந்தபடி
என் நாள் குறிப்பேடு ...



No comments:

Post a Comment