Tuesday, May 29, 2012

இதழ்வழி..



உன் வரவுக்காய்
காத்திருப்பது
பூ மட்டுமல்ல
இந்த பூவையும்தான்
என்று வருவாய்
என் இதழ் அணைத்தது
நம் இதயங்களை
இதழ்வழி பரிமாற்றிக்கொள்ள ...






No comments:

Post a Comment