Friday, June 15, 2012

உன்னை சுமந்திடுவேன் ...





உன்னால் புண் பட்ட போதும்
உன் உணர்வுகள்
எனக்கே சொந்தம் .....
இந்த நினைவுகளுடன்
என்றும் வாழ்ந்திடுவேன்
உன்னை
மடியில் சுமக்கும்
வரம்தான் கிடைக்கவில்லை
மனதில் சுமக்கும்
வாரமாவது கிடைத்ததே
போதும் ....
மனதோடு உன்னை சுமந்திடுவேன் ...


No comments:

Post a Comment