Friday, June 15, 2012

அனாதையாய் ....





உன்னோடு சேர்ந்து
ஒன்றாய் இருந்தேன் ..
உன் உணர்வோடு சேர்ந்து
உயிரை தொலைத்தேன் ...
உனக்காக பேசி
உனக்காக சிரித்தேன்
இன்று
எனை நீ உயிரோடு கொல்வாய்
என் தெரிந்திருந்தால்
அன்றே இறந்திருப்பேன்...
அழகாக சேர்ந்த நம் இதயம் ..
அனாதையாய் போகாமல் இருந்திருக்கும் ..



No comments:

Post a Comment