Saturday, July 28, 2012

காத்திருப்பேன்




என்று வருவாய்
எழுதாத உன் காதலை
ஏழை என் இதழ்வழி
என்று எழுதி செல்வாய்
அணையாத அன்போடு
அளவில்லா ஆசைகளோடு
அணுவிலும் உன் துடிப்போடு
உன் அணைப்புக்காக காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன் ..



No comments:

Post a Comment