Thursday, August 2, 2012

என் எண்ண சிதறல்கள்



                                                             புரியாத புதிராக
புதைந்துகொண்டே
போகிறது என் காதல்
பூவாய் காதிருந்தும்
புழுதியில் புரளும் வரமோ ..
புன்னகைக்க முயற்சிகின்றேன்
புரியாத உன்னை நினைத்தல்ல
புரிந்தும் புரியாத என்னை நினைத்து

உனக்கான என் எண்ண சிதறல்கள்
எண்ணிலடங்காமல் என்னை சுற்றி
எதிலும் குறைவில்லை
உன் அலட்சியங்களில்
அன்றாடம் சாய்ந்து கொள்வதிலும்தான்
அன்பே அசையாத காதல் என்னிடம்
அநியாயம் பன்னுகின்றாய்
அனுதினம்...........

.

No comments:

Post a Comment