Sunday, January 27, 2013

மனம்



தெருவோரம் நின்று திரும்பி பார்த்தேன்
என் மனவோரத்தை போல
பல மேடு பள்ளங்கள்
குப்பை கூளங்கள்
குட்டைகள்
கோவில்
சுடுகாடு
பூவனம்
என நிறைந்து வழிந்து கொண்டிருந்தது ..

No comments:

Post a Comment