Thursday, October 5, 2017

உருகி வழியும் ஒற்றை நிலவு..

நடு நிஷியின்
கரங்களுள்
உருகி வழியும்
ஒற்றை நிலவு ....
...
தொலைவு தொலைத்த
ஓளிக் கற்றைகள்
நினைவு புணர்ந்து
வழிகிறது விழிகளில் ...

சிறு தென்றல்
மெல் இசை
சுடா நிலவு
யாரோ இருவரின்
உரையாடல்
உடல் தழுவும்
முதல் துளி நீர்....

இந்த இரவின் நகர்வினை
இன்னும் நிரப்புகிராய்

No comments:

Post a Comment