Monday, May 28, 2012

உனக்காக

உனக்காக
நான் கிறுக்கும்
கிறுக்கல்கள் யாவும்
உன் இதய சுவரில்
மறுக்காமல்
மாட்டிவைத்துவிடு
உன் மௌனங்களைகூட
நான் கவிதயாக்கிய
கதை சொல்லும் ...

No comments:

Post a Comment